மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் - அன்புமணி ராமதாஸ்

மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் - அன்புமணி ராமதாஸ்

இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 May 2024 4:59 PM GMT
கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 April 2024 7:28 AM GMT
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றச்சொல்வதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

'நீட்' தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றச்சொல்வதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

‘நீட்' தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்ற வைத்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 May 2023 11:49 PM GMT