சிங்கப்பூர் நாட்டிற்கு கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.11½ லட்சம் அமெரிக்க டாலா் பறிமுதல்

சிங்கப்பூர் நாட்டிற்கு கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.11½ லட்சம் அமெரிக்க டாலா் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.11½ லட்சம் அமெரிக்க டாலா்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
15 Sep 2022 8:47 AM GMT