திருக்கோவிலூர் அருகே பரபரப்பு    அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்    மீண்டும் சிலையை வைக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

திருக்கோவிலூர் அருகே பரபரப்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம் மீண்டும் சிலையை வைக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

திருக்கோவிலூர் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Nov 2022 6:45 PM GMT