ஒலேநரசிப்புராவில் பணி இடமாற்றம் செய்ததால் அரசு ஊழியர் தற்கொலை

ஒலேநரசிப்புராவில் பணி இடமாற்றம் செய்ததால் அரசு ஊழியர் தற்கொலை

ஒலேநரசிப்புராவில் பணி இடமாற்றம் செய்ததால் மனமுடைந்த அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவருடைய உடலை அதிகாரியின் அலுவலகம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Sep 2023 6:45 PM GMT