வேலை செய்யாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம்- இலங்கை அதிபர் அதிரடி

"வேலை செய்யாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம்"- இலங்கை அதிபர் அதிரடி

கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கை அதிபர், வேலை செய்ய முடியாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம் எனக் காட்டமாக பேசியுள்ளார்.
22 Aug 2022 2:42 PM GMT
அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்- தமிழக அரசு

அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்- தமிழக அரசு

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
16 Aug 2022 2:21 PM GMT
கலெக்டர் அலுவலகம் முன்பு  அரசு ஊழியர்கள் தர்ணா

கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தர்ணா

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
22 July 2022 5:22 PM GMT
அரசு ஊழியர்கள் மீதான குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் - தமிழக அரசு அனுமதி

அரசு ஊழியர்கள் மீதான குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் - தமிழக அரசு அனுமதி

கோர்ட்டில் பிறப்பிக்கப்படும் விடுதலை தீர்ப்பு, துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 July 2022 6:04 PM GMT
புன்னகையுடன் மக்களுக்கு பணி செய்யாவிட்டால் அபராதம் - அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!!

புன்னகையுடன் மக்களுக்கு பணி செய்யாவிட்டால் அபராதம் - அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!!

அரசு ஊழியர்கள் மக்களுக்கு புன்னகையுடன் சேவை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
14 July 2022 12:47 PM GMT
விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் - தமிழக அரசு

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் - தமிழக அரசு

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிட புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டது.
28 Jun 2022 7:29 AM GMT
2 வருடங்களுக்கு பிறகு ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் - கலெக்டர் தகவல்

2 வருடங்களுக்கு பிறகு ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் - கலெக்டர் தகவல்

அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 Jun 2022 8:08 AM GMT
பணியிட மாற்றம் வேண்டும்: காஷ்மீரில்   அரசு ஊழியர்கள் 2 -வது நாளாக போராட்டம்

பணியிட மாற்றம் வேண்டும்: காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 2 -வது நாளாக போராட்டம்

காஷ்மீரில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜம்முவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 Jun 2022 9:27 AM GMT