அரசு கோப்புகளில் மலையாளத்தில் எழுதாவிட்டால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பினராயி விஜயன் எச்சரிக்கை

"அரசு கோப்புகளில் மலையாளத்தில் எழுதாவிட்டால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை" - பினராயி விஜயன் எச்சரிக்கை

அரசு கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதுவது மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
2 Nov 2022 3:41 PM GMT