அரசு தேர்வாணையங்களில் இடஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் - ராமதாஸ்

அரசு தேர்வாணையங்களில் இடஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் - ராமதாஸ்

அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 March 2024 10:45 AM GMT