அருங்குளம் ஊராட்சியில் சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்காததால் விவசாயிகள் அவதி

அருங்குளம் ஊராட்சியில் சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்காததால் விவசாயிகள் அவதி

அருங்குளம் ஊராட்சியில் சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கப்படாததால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
15 Jun 2023 12:29 PM GMT