துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவானதால் ஆத்திரம்: விடுதியில் அடைத்து வைத்து வாலிபரை தாக்கி சித்ரவதை

துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவானதால் ஆத்திரம்: விடுதியில் அடைத்து வைத்து வாலிபரை தாக்கி சித்ரவதை

துபாயில் இருந்து 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவான வாலிபரை விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
11 Sep 2022 8:09 AM GMT