அருணாசல பிரதேசம்; இந்தோ- சீனா எல்லையில் 18 தொழிலாளர்கள் மாயம்

அருணாசல பிரதேசம்; இந்தோ- சீனா எல்லையில் 18 தொழிலாளர்கள் மாயம்

அசாமை சேர்ந்த 19 தொழிலாளர்கள் அருணாசல பிரதேசம் வந்து சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் காணாமல்போனதாக ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார்
19 July 2022 12:17 PM GMT