பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ்

பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ்

பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
12 March 2023 11:30 AM GMT