ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தவர் மீது தாக்குதல்

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தவர் மீது தாக்குதல்

திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தவர் தாக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 Oct 2022 7:00 PM GMT