சிறை பயத்தால் மன்னிப்பு கடிதம் எழுதியதோடு வீரசாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு உதவினார் - ராகுல்காந்தி

சிறை பயத்தால் மன்னிப்பு கடிதம் எழுதியதோடு வீரசாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு உதவினார் - ராகுல்காந்தி

வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தால் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், அவர் ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
17 Nov 2022 5:55 PM GMT