தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கம்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 75 லட்சம் மரங்களை வளர்ப்பதை நெடுஞ்சாலைகள் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது.
15 July 2022 10:19 AM GMT