ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் பணியிடை நீக்கம்: மீண்டும் பணி வழங்க கோரிய கல்வி அதிகாரிகளின் மனுக்கள் நிராகரிப்பு - கர்நாடக அரசு உத்தரவு

ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் பணியிடை நீக்கம்: மீண்டும் பணி வழங்க கோரிய கல்வி அதிகாரிகளின் மனுக்கள் நிராகரிப்பு - கர்நாடக அரசு உத்தரவு

ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க கோரி அரசிடம் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை கர்நாடக அரசு நிராகரித்தது.
11 Nov 2022 6:45 PM GMT