ஆடிக்கிருத்திகை திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

ஆடிக்கிருத்திகை திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கும் நிலையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறியவும், போக்குவரத்தை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
7 Aug 2023 9:41 AM GMT