பேரையூர் பகுதியில் பலத்த மழை; மின்னல் தாக்கி, ஆடு மேய்த்தவர் சாவு - சுவர் இடிந்து 4 பேர் காயம்

பேரையூர் பகுதியில் பலத்த மழை; மின்னல் தாக்கி, ஆடு மேய்த்தவர் சாவு - சுவர் இடிந்து 4 பேர் காயம்

பேரையூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்தவர் பலியானார். சுவர் இடிந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
24 March 2023 9:23 PM GMT