ஆட்டுக்கறியுடன் மாடுக்கறி கலந்து விற்பதாக புகார் - ஈரோட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

ஆட்டுக்கறியுடன் மாடுக்கறி கலந்து விற்பதாக புகார் - ஈரோட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

கிருஷ்ணம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
11 Sep 2022 10:32 AM GMT