ஜெபம் செய்யும் இடமும் பலனும்

ஜெபம் செய்யும் இடமும் பலனும்

இறைவனின் திருநாமங்களை ஜெபித்தபடி, அவரை நினைத்து வழிபடுவது நன்மைகளை வழங்கும். அதுவும் அவரது நாமங்களை உச்சரிக்கும் இடத்தைப் பொறுத்து அதற்கான பலன்களும் வேறுபடுவதாக ஆன்மிக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதனை பார்ப்போம்.
4 Aug 2022 2:21 PM GMT