வாழ்க்கைத் தரம் உயர்த்தும் கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்..!

வாழ்க்கைத் தரம் உயர்த்தும் கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்..!

தான் செல்லும் இடங்களிலெல்லாம், கிருபானந்த வாரியார் எளிய மக்களிடம் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் அறியாமையை விலக்குபவை, அறநெறியை வலியுறுத்துபவை. சிறப்புமிக்க அவரது ஆன்மிகப் பொன்மொழிகள், எந்தவொரு இக்கட்டானச் சூழலிலும் தன்னம்பிக்கையை அதிகரிப்பவை.
7 Jun 2022 11:00 AM GMT