ஆறு ஆதாரங்களையும் வழங்கும் ஆறுபடை வீடுகள்

ஆறு ஆதாரங்களையும் வழங்கும் ஆறுபடை வீடுகள்

ஆறு ஆதாரங்களையும் முறையாக சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருத்தணி, பழநி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரமன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் பெறலாம்.
8 Sep 2023 3:16 PM GMT