ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
27 Aug 2022 11:49 PM GMT