ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் தாமிர கம்பிகள், வயர்கள் திருட்டுமர்ம நபர்களை பிடிக்க கோரி பெண்கள் தர்ணா

ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் தாமிர கம்பிகள், வயர்கள் திருட்டுமர்ம நபர்களை பிடிக்க கோரி பெண்கள் தர்ணா

மாரிக்குப்பம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் இருந்து தாமிர கம்பிகள், வயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை உடனே பிடிக்க பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 6:45 PM GMT