கஞ்சா வியாபாரியின் சொத்துகள் முடக்கம் - ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவு

கஞ்சா வியாபாரியின் சொத்துகள் முடக்கம் - ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவு

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் அம்பத்தூர் போலீசார் கஞ்சா வியாபாரி வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
4 Aug 2022 6:09 AM GMT