ஆஸ்பத்திரி அருகே குடோனில் பயங்கர தீ; கரும்புகையால் 19 நோயாளிகள் வெளியேற்றம்

ஆஸ்பத்திரி அருகே குடோனில் பயங்கர தீ; கரும்புகையால் 19 நோயாளிகள் வெளியேற்றம்

குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகை காரணமாக 19 நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
31 Jan 2023 6:45 PM GMT