இணைப்பு சாலை இல்லாததால் அந்தரத்தில் தொங்கும் அதிசய பாலம்

இணைப்பு சாலை இல்லாததால் அந்தரத்தில் தொங்கும் 'அதிசய' பாலம்

சீர்காழி அருகே உப்பனாற்றில் ரூ.30 கோடியில் கட்டப்பட்ட பாலம் யாருக்கும் பயன் இல்லாமல் வீணாக கிடக்கிறது. இணைப்பு சாலை இல்லாததால் இந்த பாலம் அந்தரத்தில் தொங்கும் அதிசய பாலமாகி விட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். சாலை வசதி இன்றி மீனவர்கள் 40 கி.மீ. தூரம் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
24 Jan 2023 6:45 PM GMT