இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ஏவுதளம் உலக அளவில் சிறப்பான ஏவுதளமாக உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து உள்ளது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
25 July 2022 9:23 AM GMT