இந்தியாவிற்கு ஜி20 தலைமை ஏற்கும் வாய்ப்பு, பிரதமரின் கடுமையான முயற்சியால் கிடைத்துள்ளது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

இந்தியாவிற்கு ஜி20 தலைமை ஏற்கும் வாய்ப்பு, பிரதமரின் கடுமையான முயற்சியால் கிடைத்துள்ளது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

ஜி20 தலைமை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு சுழற்சி முறையில் கிடைக்கவில்லை. பிரதமரின் கடுமையான முயற்சியால் கிடைத்துள்ளது என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
3 Sep 2023 7:15 PM GMT