மகாநந்திக்கு 2 டன் காய்கறி, பழங்கள், இனிப்புகளால் அலங்காரம்

மகாநந்திக்கு 2 டன் காய்கறி, பழங்கள், இனிப்புகளால் அலங்காரம்

மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி, இனிப்புகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது.
16 Jan 2023 9:19 PM GMT