கல்லணைக்கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு

கல்லணைக்கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு

நிறுத்தப்பட்டு 4 நாட்களுக்குப்பிறகு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணைக்கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. குறுவை சாகுபடி செய்த வயல்களை பார்வையிட்ட நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
24 Sep 2023 8:05 PM GMT