புனேயில் நடந்த கணவன்-மனைவி கொலை வழக்கில் தொடர்புடையவர் மும்பையில் கைது - 30 ஆண்டுக்கு பின் சிக்கினார்.

புனேயில் நடந்த கணவன்-மனைவி கொலை வழக்கில் தொடர்புடையவர் மும்பையில் கைது - 30 ஆண்டுக்கு பின் சிக்கினார்.

புனே மாவட்டம் லோனாவாலா பகுதியை சேர்ந்த தன்ராஜ் மற்றும் மனைவி தனலெட்சுமி. கடந்த 1993-ம் ஆண்டு நடந்த இவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய நபரை மும்பையில் கைது செய்தனர்.
17 Jun 2023 8:00 PM GMT