உளுந்தூர்பேட்டை அருகேஇரு தரப்பினர் இடையே மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்துஊராட்சி மன்ற தலைவர் உள்பட 40 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை அருகேஇரு தரப்பினர் இடையே மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்துஊராட்சி மன்ற தலைவர் உள்பட 40 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
29 Dec 2022 7:00 PM GMT