கோகுல்ராஜ் கொலை வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு - மதுரை ஐகோர்ட்டு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு - மதுரை ஐகோர்ட்டு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தொடர்ந்த வழக்கு இறுதி விசாரணையை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
6 July 2022 2:47 PM GMT