ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள், அவரே உயர்ந்தவர். அவரைத் தவிர்த்து மற்றவர்களை நாம் வணங்குவது முறையாக இருக்காது. கோவில் வளாகத்திற்குள் தான தர்மங்களைச் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.
9 May 2023 1:59 PM GMT
தூபங்களும்.. பலன்களும்..

தூபங்களும்.. பலன்களும்..

இறைவனை வழிபடும்போது நாம் செய்யும் தீப, தூபங்கள், இறைவனின் அருளை பெற்றுத்தருவதோடு, நாம் வசிக்கும் இடங்களில் அமைதியையும் நிலவச் செய்யும்.
26 July 2022 12:31 PM GMT