வள்ளலார் வழி நின்ற மகான் நாராயணகுரு

வள்ளலார் வழி நின்ற மகான் நாராயணகுரு

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், நெய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது அருவிபுரம். இங்கு நாராயணகுரு என்ற மகானால் கட்டப்பட்ட சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
25 Aug 2022 9:18 AM GMT