வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை வழங்காத தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை வழங்காத தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 March 2024 7:36 AM GMT