சைதாப்பேட்டை கிளைச்சிறையில் இருந்த இளங்குற்றவாளிகள் 244 பேருக்கு வேலைவாய்ப்பு

சைதாப்பேட்டை கிளைச்சிறையில் இருந்த இளங்குற்றவாளிகள் 244 பேருக்கு வேலைவாய்ப்பு

இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்காக, பறவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
16 Nov 2023 11:15 PM GMT