வன்முறையை தூண்டும் வகையில் பேசிய  ஈசுவரப்பா மீது வழக்கு

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஈசுவரப்பா மீது வழக்கு

சிவமொக்காவில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய முன்னாள் மந்திரி ஈசுவரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
13 Oct 2023 6:45 PM GMT