ஆழ்வார்ப்பேட்டையில் பரிதாபம்: உடல் பற்றி எரிந்த நிலையில் 3-வது மாடியில் இருந்து விழுந்த பெண் பலி - தூத்துக்குடியை சேர்ந்தவர்

ஆழ்வார்ப்பேட்டையில் பரிதாபம்: உடல் பற்றி எரிந்த நிலையில் 3-வது மாடியில் இருந்து விழுந்த பெண் பலி - தூத்துக்குடியை சேர்ந்தவர்

உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் 3-வது மாடியில் இருந்து விழுந்த தூத்துக்குடியை சேர்ந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
22 Dec 2022 7:36 AM GMT