பொன்னேரி சாலையில் கிடந்த அருகே 600 கிலோ ரேஷன் அரிசி  பறிமுதல்

பொன்னேரி சாலையில் கிடந்த அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி அருகே 600 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தார்.
28 April 2023 11:20 AM GMT