மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

2023-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளை தடை செய்யக் கோரிய மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, உண்மை சரிபார்ப்பு குழுவை செயல்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
21 March 2024 9:52 AM GMT