ரூ.74.36 கோடியில் வளசரவாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே 2 உயர் மட்ட பாலங்கள் - அரசாணை வெளியீடு

ரூ.74.36 கோடியில் வளசரவாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே 2 உயர் மட்ட பாலங்கள் - அரசாணை வெளியீடு

வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2 Jan 2023 4:27 PM GMT