உயர்மின் அழுத்தம் - 20 வீடுகளில் மின்சார ஒயர்கள் எரிந்தன ...குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்காயம்

உயர்மின் அழுத்தம் - 20 வீடுகளில் மின்சார ஒயர்கள் எரிந்தன ...குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்காயம்

குரோம்பேட்டையில் உயர்மின் அழுத்தம் காரணமாக 20 வீடுகளில் மின்சார ஒயர்கள் எரிந்தன. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்காயம் அடைந்தனர்.
29 Aug 2023 7:54 AM GMT