மார்க்கண்டேயருக்கு வரம் அளித்த ஈசன்

மார்க்கண்டேயருக்கு வரம் அளித்த ஈசன்

உய்யக்கொண்டான் திருமலை திருத்தலத்தில் வீற்றிலுக்கும் உஜ்ஜீவ நாதருக்கு பாலாபிஷேகமும், அவரது திருப்பாதத்திற்கு பானகமும் படைத்து வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
26 March 2024 11:13 AM GMT