12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் - எடப்பாடி பழனிசாமி

12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரத்தில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
16 July 2022 11:51 AM GMT