மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
12 July 2022 10:55 AM GMT