லடாக்கில் நடைபெற இருக்கும் இந்தியாவின் முதல் உறைபனி ஏரி மாரத்தான் ஓட்டப்பந்தயம்

லடாக்கில் நடைபெற இருக்கும் இந்தியாவின் முதல் உறைபனி ஏரி மாரத்தான் ஓட்டப்பந்தயம்

உறைபனி ஏரி மாரத்தான் போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 75 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
14 Feb 2023 5:00 PM GMT