தஞ்சை மாவட்டத்தில்   ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
23 Nov 2022 7:54 PM GMT