துவாக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

துவாக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 Feb 2024 6:17 PM GMT