ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
6 July 2023 4:40 PM GMT